04-10-2006, 05:20 AM
நிர்மலன் அண்ணாவினுடைய கருத்துக்கள் அனைத்துமே..மிகவும் ஆழமான யாதார்த்தமான கருத்துக்கள்..புத்தி ஜீவிகளையும்...பல்வேறு படித்த பதவிகளில் இருப்பவர்களையும் கொண்டு ஒவ்வோறு நாட்டிலும் குழுக்களை அமைத்து அவர்களை அந்த அந்த நாட்டு அரசாங்களுடன் பேச வைக்கலாம்...முந்தி தீவிரமாக செயற்பட்டவர்கள் பலர் தற்பொழுது ஒதுங்கி இருக்கின்றார்கள் அதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்..ஒரு சிலர் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக ஒருவர் மீது குற்றம் சாட்டும் போது அதை ஆராய்ந்து முடிவெடுக்வேண்டும்..என்னை பொருத்தவரை கிட்டு அண்ணா அவர்களுடைய இழப்பிற்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிறப்ப யாராலும் முடியவில்லை...அவரைபோன்ற திறமை வாய்ந்த ஒருவரும் நியமிக்க படவும் இல்லை...இதை தலைமைப் பீடம் கவணத்தில் எடுக்குமா...?
வெளிநாட்டு விவகாரங்களில்..தீவிரமாக.....ராஜதந்திர hPதியில் கடுமையாக உழைக்க கூடிய ஒருவர் இப்பொழுதைய உடணடி தேவையாக உள்ளது.....
வெளிநாட்டு விவகாரங்களில்..தீவிரமாக.....ராஜதந்திர hPதியில் கடுமையாக உழைக்க கூடிய ஒருவர் இப்பொழுதைய உடணடி தேவையாக உள்ளது.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

