04-10-2006, 03:47 AM
Vasampu Wrote:அருவி
முதலில் இது விடயமாக <b>நான் எழுதிய கருத்துக்களை படித்து விட்டு கருத்தெழுதும்</b>. ஏதோ கண்ணில் பட்ட ஒரு கருத்தை மட்டும் பார்த்து விட்டு கருத்தெழுத வேண்டாம். எது உண்மையென்பது திங்கட்க்கிழமை தெரிந்தவிடும் என்று நான் எழுதியிருப்பது உமக்குத் தெரியவில்லை.
நீங்க கூறிய அதையேதான் நானும் கூறுகிறேன். :wink:
பந்திபிரித்து எழுதுவதன் பொருளும் தெரியாதோ :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

