04-09-2006, 01:24 PM
நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் அதனை எல்லாம் வைத்துத்தான் இத்தடையினை விதிக்கின்றார்கள் என்று கூற முடியாது.
நீங்கள் கூறிய படிதான் தடை விதிக்க வேண்டும் என்றிருந்தால் அதனை அவர்கள் எப்போதோ செய்திருப்பார்கள்.
இப்படி சகட்டு மேனிக்கு நாம் காரணங்களை கூறிக் கொண்டிராது, நாங்கள் முன்னர் விட்ட தவறுகளை திருத்த முனைய வேண்டும். அதனை விட்டு தொடர்ந்தும் இப்படி விவாதித்துக் கொண்டிருந்தால் கடைசி வரைக்கும் நாம் எதனையும் சரியாக செய்ய முடியாது போய்விடும்.
நீங்கள் கூறிய படிதான் தடை விதிக்க வேண்டும் என்றிருந்தால் அதனை அவர்கள் எப்போதோ செய்திருப்பார்கள்.
இப்படி சகட்டு மேனிக்கு நாம் காரணங்களை கூறிக் கொண்டிராது, நாங்கள் முன்னர் விட்ட தவறுகளை திருத்த முனைய வேண்டும். அதனை விட்டு தொடர்ந்தும் இப்படி விவாதித்துக் கொண்டிருந்தால் கடைசி வரைக்கும் நாம் எதனையும் சரியாக செய்ய முடியாது போய்விடும்.
S.Nirmalan

