04-09-2006, 12:08 PM
நல்லூரடியிலை கொள்ளைக்காரர்கள் தங்கடை வீட்டிலை
நிண்டு தங்கடை சாமானை எடுக்கிற மாதிரி துணிவா
கொள்ளை அடிச்சுக்கொண்டு போயிருக்கிறாங்கள்.
முழத்துக்கொரு ஆமிச்சென்றியும் அடிக்கொரு பொலிஸ்
நிலையமும் இருக்கிற இடத்திலை நடந்திருக்குது. அப்ப
நீங்கள் யோசியுங்கோவன் யார் செய்திருப்பினம் என்டு.
இதுவும் ஒரு ஒட்டுக்குழு முகமூடிதான்.
எங்கடை பெடியள் வெறுங்கையோடு அங்கை நிக்கேக்கையே
உந்ததக் கள்ளரெல்லாம் சுருட்டிக்கொண்டு கிடந்தவங்கள்
இப்ப தொடங்கீற்றாங்கள்.
பொறுங்கடா பொறுங்கோ எல்லாத்துக்கும் சண்டை தொடங்கட்டும்
நிண்டு தங்கடை சாமானை எடுக்கிற மாதிரி துணிவா
கொள்ளை அடிச்சுக்கொண்டு போயிருக்கிறாங்கள்.
முழத்துக்கொரு ஆமிச்சென்றியும் அடிக்கொரு பொலிஸ்
நிலையமும் இருக்கிற இடத்திலை நடந்திருக்குது. அப்ப
நீங்கள் யோசியுங்கோவன் யார் செய்திருப்பினம் என்டு.
இதுவும் ஒரு ஒட்டுக்குழு முகமூடிதான்.
எங்கடை பெடியள் வெறுங்கையோடு அங்கை நிக்கேக்கையே
உந்ததக் கள்ளரெல்லாம் சுருட்டிக்கொண்டு கிடந்தவங்கள்
இப்ப தொடங்கீற்றாங்கள்.
பொறுங்கடா பொறுங்கோ எல்லாத்துக்கும் சண்டை தொடங்கட்டும்
uoorkkuruvi

