02-13-2004, 08:46 PM
வணக்கம்
எமது தாய் நாட்டில் இருந்து புலத்திற்கு வந்து மொழியும் தெரியாது கணவர்மாராலும் அல்லலுறும் பெண்களை குறிப்பாக படிக்காத பெண்களை என்ன செய்யமுடியும். நான் அறிந்தவரை 3,4 பெண்களை
சந்தித்து விட்டேன். குடும்ப கெளரவத்திற்காகவும், இயலாமையினாலும். அமைதியாக இருக்கிறார்கள்.
இதற்கு ஏதாவது வழியுண்டா?
முத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி
எமது தாய் நாட்டில் இருந்து புலத்திற்கு வந்து மொழியும் தெரியாது கணவர்மாராலும் அல்லலுறும் பெண்களை குறிப்பாக படிக்காத பெண்களை என்ன செய்யமுடியும். நான் அறிந்தவரை 3,4 பெண்களை
சந்தித்து விட்டேன். குடும்ப கெளரவத்திற்காகவும், இயலாமையினாலும். அமைதியாக இருக்கிறார்கள்.
இதற்கு ஏதாவது வழியுண்டா?
முத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி

