04-08-2006, 08:31 PM
ஈழப்போர் 4 ஆரம்பிக்கும் போது புலிகள் மீது பல நாடுகளில் பக்கச்சார்பான நெருக்கடிகளை எதிர்பார்க்கலாம்.
சிங்கள இனவாத அரசாங்கம் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்து யுத்தம் ஆரம்பிக்க காரணமாக இருந்தாலும் புலிகளையும் தமிழ்த்தரப்பையும் மேலும் குட்டி நிலமையை தக்கவைத்துக் கொள்ள சர்வதேச சமூகம் முயற்சிக்கும். இது ஒன்றும் எதிர்பார்க்காத ஒன்று அல்ல.
சிங்கள இனவாத அரசாங்கம் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்து யுத்தம் ஆரம்பிக்க காரணமாக இருந்தாலும் புலிகளையும் தமிழ்த்தரப்பையும் மேலும் குட்டி நிலமையை தக்கவைத்துக் கொள்ள சர்வதேச சமூகம் முயற்சிக்கும். இது ஒன்றும் எதிர்பார்க்காத ஒன்று அல்ல.

