04-07-2006, 10:22 PM
ஈழத்தின் தலைநகர் எங்கே நயினைதீவகம் எங்கே ...தீவகமக்களின் உணர்வுகளை கோணமலையோடு இணைத்து விட்டு அமைதியாக தூங்குகின்றவரே தூங்கும்....உங்கள் கனவுகளை எங்கள் வேங்கைகள் முடித்து வைப்பார்கள்.... வெல்வோம்,வெல்வோம்,வெல்வோம்

