04-07-2006, 10:10 PM
ஆயுதம் தூக்காத போராளியாய் துணிந்து தமிழ்மக்களின் குரலை உரத்து ஓலித்த தீவகதலைமகனே. உன்னை இன்று சிங்கள பிணந்தின்னிகள் இரையாக்கிவிட்டார்கள்...தாயகத்தின் தலைநகரில் வீரமுழக்கமிட்டு வீரமரணமடைந்த உங்களுக்கு எங்கள் தீவகமக்களின் தலைசாய்ந்த வீரவணக்கங்கள்
பேச்சுரிமை மறுக்கப்பட ஆயுதம் பலம் பெறும்.........
பேச்சுரிமை மறுக்கப்பட ஆயுதம் பலம் பெறும்.........

