04-07-2006, 09:02 PM
இண்று கோவலடியில் ஜெயதேவனுக்கு ஒருவர் இருட்டடி கொடுத்துள்ளார். ஜெயதேவன் பொலிசாருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார் பொலிசார் வந்துள்ளனர். அவருடைய நன்பர் அடித்தவரை இனங்காட்டினார் ஆனால் அடித்தவர்ட தான் அடிக்கவில்லை ஜெயதேவன்தான் எனது கையில் இருந்த துண்டு பிரசுரத்தை பறித்து எறிந்தார் என்று கூறினார் ஜெயதேவனின் நன்பன் அப்படிதான் கதைப்பார் என்றும் கூறினார்.
ஜெயதேவன் துண்டு பிரசுரத்தை எடுத்து பொலிசுக்கு விழங்க படுத்தினார். பொலிஸ் காறன் சொன்னார் நான் பிரித்தானிய நாட்டு வெள்ளைகாறன் நான் இங்கிலீசுக்காறன் துன்டு பிரசுரம் இங்கிலுpசில் இருக்கிறது எனக்கு நீ ஆங்கிலத்திலை விளக்கம் தரத்தேவை இல்லை என்று.
ஜெயதேவன் அளுதுகொன்டு கையில் சிறுகாயத்துடன் முகம் எல்லாம் கறுத்து எழும்பி கோவிலுக்குள் போனார்.
பொலிசார் நீ மீன்டும் எப்ப துன்டு பிரசுரம் கொடுக்கப்போகிறாய் என்று கேட்டனர் நான் புதுவருசப்பிறப்பன்டு துன்டு பிரசுரம் கொடுப்பேன் என்றார் றாஜன்.
கோவில் சனம் வீதியால் விடுப்பு பாக்க வந்த சனம் அனைவரும் கைதட்டி சிரித்தனர்.
ஜெயதேவன் சிறுபிள்ளைமாதிரி அளுதுகொன்ட நின்டார்.
றாஜன் சொன்னார் சின்னப்பிள்ளைமாதிரி அளுவாதே உண்டியல் கணக்கை காட்டு அல்லது கோவிலை புூட்டிப்போட்டு போ என்டார்.
ஜெயதேவன் துன்டு பிரசுரத்தை இனியும் பறித்தால் பொலிசார் அவரை கைது செய்யப்போவதாக இறுதியாக எச்சரித்தனர்.
ஜெயதேவன் துண்டு பிரசுரத்தை எடுத்து பொலிசுக்கு விழங்க படுத்தினார். பொலிஸ் காறன் சொன்னார் நான் பிரித்தானிய நாட்டு வெள்ளைகாறன் நான் இங்கிலீசுக்காறன் துன்டு பிரசுரம் இங்கிலுpசில் இருக்கிறது எனக்கு நீ ஆங்கிலத்திலை விளக்கம் தரத்தேவை இல்லை என்று.
ஜெயதேவன் அளுதுகொன்டு கையில் சிறுகாயத்துடன் முகம் எல்லாம் கறுத்து எழும்பி கோவிலுக்குள் போனார்.
பொலிசார் நீ மீன்டும் எப்ப துன்டு பிரசுரம் கொடுக்கப்போகிறாய் என்று கேட்டனர் நான் புதுவருசப்பிறப்பன்டு துன்டு பிரசுரம் கொடுப்பேன் என்றார் றாஜன்.
கோவில் சனம் வீதியால் விடுப்பு பாக்க வந்த சனம் அனைவரும் கைதட்டி சிரித்தனர்.
ஜெயதேவன் சிறுபிள்ளைமாதிரி அளுதுகொன்ட நின்டார்.
றாஜன் சொன்னார் சின்னப்பிள்ளைமாதிரி அளுவாதே உண்டியல் கணக்கை காட்டு அல்லது கோவிலை புூட்டிப்போட்டு போ என்டார்.
ஜெயதேவன் துன்டு பிரசுரத்தை இனியும் பறித்தால் பொலிசார் அவரை கைது செய்யப்போவதாக இறுதியாக எச்சரித்தனர்.

