04-07-2006, 06:41 AM
[size=18]விக்னேஸ்வரன் படுகொலைக்கு கண்டனம்- சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கியது த.தே.கூ
திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்று வெள்ளிக்கிழமை முடக்கினர்.
அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்காக இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. அப்போது விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்ற மையத்தில் ஒன்று திரண்ட கூட்டமைப்பினர், படுகொலையைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றப் பணிகள் முடங்கின.
இதையடுத்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை சபாநாயகர் லொக்கு பண்டார கூட்டியுள்ளார்.
http://www.eelampage.com/?cn=25326
திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்று வெள்ளிக்கிழமை முடக்கினர்.
அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்காக இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. அப்போது விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்ற மையத்தில் ஒன்று திரண்ட கூட்டமைப்பினர், படுகொலையைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றப் பணிகள் முடங்கின.
இதையடுத்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை சபாநாயகர் லொக்கு பண்டார கூட்டியுள்ளார்.
http://www.eelampage.com/?cn=25326
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

