04-07-2006, 05:47 AM
தமிழ்மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துபவர்களை சிங்கள இனவாதமும், கைக்கூலிகளும் அழித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
நிமலராஜன்
நடேசன்
தராக்கி
குமார் பொன்னம்பலம்
யோசப் பரராஜசிங்கம்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர்
என்று ..........
இப்போது விக்னேஸ்வரன்.
ஒன்று தமிழ்மக்களின் குரலை அடக்குவது. இல்லை என்றால் மௌனிகளாக்குவது. இதை இரண்டுக்குமாக தமிழ்மக்கள் நிறைய விலையைக் கொடுத்து விட்டனர்
நிமலராஜன்
நடேசன்
தராக்கி
குமார் பொன்னம்பலம்
யோசப் பரராஜசிங்கம்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர்
என்று ..........
இப்போது விக்னேஸ்வரன்.
ஒன்று தமிழ்மக்களின் குரலை அடக்குவது. இல்லை என்றால் மௌனிகளாக்குவது. இதை இரண்டுக்குமாக தமிழ்மக்கள் நிறைய விலையைக் கொடுத்து விட்டனர்
[size=14] ' '

