04-07-2006, 05:28 AM
அன்னார் திருகோணமலையில் புத்தர் சிலை தொடர்பாகவும், தமிழ்மக்களுக்கு நடக்கும் அட்டூழியங்கள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தவர். மீண்டும் ஒரு முறை சிங்கள தீவிரவாதம் தமிழ்மக்களின் குரல்வளையை நசுக்க முயற்சிக்கித்துள்ளது.
தேசப்பற்றாளர்கள் அவதானமாகத் திரியுங்கள். சிங்கள அரச பயங்கரம் குள்ளநரித்தனமானது.
அன்னார் விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
தேசப்பற்றாளர்கள் அவதானமாகத் திரியுங்கள். சிங்கள அரச பயங்கரம் குள்ளநரித்தனமானது.
அன்னார் விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
[size=14] ' '

