04-07-2006, 05:21 AM
திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் தலைவர் வ.விக்னேஸ்வரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் எழுச்சிகள் பலவற்றிற்கு மூல கர்த்தாவாக திகழ்ந்த திரு விக்னேஸ்வரன் அவர்களின் இழப்பு தமிழ் மக்களிற்கு பேரிழப்பாகும்.
அன்னாருக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்
திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் எழுச்சிகள் பலவற்றிற்கு மூல கர்த்தாவாக திகழ்ந்த திரு விக்னேஸ்வரன் அவர்களின் இழப்பு தமிழ் மக்களிற்கு பேரிழப்பாகும்.
அன்னாருக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்
- Cloud - Lighting - Thander - Rain -

