Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அது கெளரவம்
#1
<b>

எண்பது தமிழனை கொன்றுவிட்டு
நான் அவனில்லை - என்றே
சிங்களன் கால் கழுவு!

குத்தரிசி சோறு வேணாம்
ஈர பலாக்கை போதுமென்றே
அலை- அலைந்து திரிந்து
அசிங்கமாய் திரி!

அப்பனையும் ஆத்தாளையும்
ஐந்து பத்திற்காய் கொல்லு!
கொன்றபின் பன்சலைக்கு சென்று
சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது!

புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு?
புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால்
உன் குரல் வளையே சிங்களனுக்கு
அடுத்த இலக்கு - இதை
நம்பினால் நீ நம்பு!

தமிழீழ விடுதலை புலியை
அழிப்பதா அவன் குறி?
அட தடுமாற்றகாரா
தமிழன் தலை எடுப்பதுதாண்டா
அவன் வெறி!

மரத்தோடு மரமாய் ஒட்டி
தேவாங்கு போல தூங்கு!
செருப்புக்கு ஆசை படுறாய்
உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது!
கவனி- !

நாளை - நாயை கண்டால்
சிங்களன் கல்லெடுப்பானோ இல்லையோ
உன்னை கண்டால் ---
கொல்லாமல் - உறங்கவே மாட்டான்!

மகேசன் என்ற நீ - மகிந்த என்று
மாறினாலும் - தமிழன் தமிழன் தான்
அவனுக்கு- போடா - போ!

சிங்கத்தின் வால் அழைவது
ஒரு பிழைப்பா?
செண்பகத்தின் தலையாய் இரு
அது கெளரவம்!</b>
-!
!
Reply


Messages In This Thread
அது கெளரவம் - by வர்ணன் - 04-07-2006, 04:48 AM
[No subject] - by தூயவன் - 04-07-2006, 05:01 AM
[No subject] - by sWEEtmICHe - 04-07-2006, 07:15 PM
[No subject] - by Sujeenthan - 04-07-2006, 07:23 PM
[No subject] - by கீதா - 04-07-2006, 08:06 PM
[No subject] - by Selvamuthu - 04-07-2006, 10:55 PM
[No subject] - by வர்ணன் - 04-08-2006, 03:44 AM
[No subject] - by RaMa - 04-08-2006, 04:40 AM
[No subject] - by Nitharsan - 04-08-2006, 04:53 AM
[No subject] - by eezhanation - 04-09-2006, 09:33 AM
நன்றி - by anuraj.nl - 04-09-2006, 06:14 PM
[No subject] - by வர்ணன் - 04-10-2006, 01:20 AM
[No subject] - by அனிதா - 04-10-2006, 10:55 AM
[No subject] - by jcdinesh - 04-10-2006, 02:52 PM
........... - by வர்ணன் - 04-11-2006, 12:33 AM
[No subject] - by வர்ணன் - 04-11-2006, 12:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)