04-06-2006, 10:02 PM
ஜெயதேவன் ஆளைத்தெரியாமல் தாமோதரத்தோட மின்டிப்போட்டுது இனி என்ற தளபதி றாஜன் சும்மா ஆளோ? ம்ம்ம் அந்தநேரம் கம்யை சுத்தி ருசு சுத்திப்போட்டு மேதி ஊhடவலத்தை நாடத்தி குளப்ப வந்தவைக்கு ருசு சுத்தின தடியால அடிக்கிறம் எண்டு இரும்பு கம்பியாலை அடிச்சு கனபேரை ஆசுப்பத்திரிக்கு அனுப்பிவை அன்டயோ கொஞ்ச துரோகிகள் தமிழ் தேசியத்தின் ஊhர்வலங்களை குளப்பாமல் இருந்தவை நல்ல மனுசன் சும்மா மற்றவக்கு சோலி இல்லாமல் இருந்த மனுசனை நாடு கடத்தபோறான்கள் கள்வன் ஆட்கடத்தலிலை கம் என்னினவர் என்டு ஒரு நல்ல மனிதனைபாத்து அதுவும் மொட்டை கடிதம் மாதிரி எழுதி தேனியிலை போட்டால் தளபதி றாஜன் சும்மா விடுவரோ
கோவில் புூட்டம் வரைக்கும் அவர் ஸெயதேவனின் சுத்தமாத்தகளையும் திருட்டுகளையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியெ தீருவார்.
ஜெயதேவன் ஆளை மாறி கொழுவிப்போட்டார் இனி என்ன வாங்கி கட்டபோறார்.
எனது அனுபவத்தின்படி றாஜன் பொலிசுக்கு பயந்தவர் இல்லை புூனைக்கும் பந்தவர் இல்லை. ரொனி பிளயரின் டவுன்ங் ஸ்ரீட் வீட்டைபோய் 10 இலக்க கதவை தட்டி கூப்பிட:ட கதைப்பர் ஸ்கொட்லன் யாட்டின் காரியாலயத்திற்கு முன்னாலை நின்டும் நோடிஸ் கொடுப்பர் இது ஜனனாயகத்தை லண்டனில் நன்கு அறிந்வர். மொட்டடைகடிதம் போடமாட்டார் போட்டாலும் தனது சொந்த பெயரிலை துனிந்து செய்வார்.
இந்த துண்டு பிரசுரம் லண்டனில் அனைத்து பாகத்திலும் வெளிவர வேன்டும் என்பதே எனது விருப்பம் தன்னார்வ தொன்டர்கள் இந்த நோட்டீசை தத்தமது பிரதேசத்தில் வெளியிடவேன்டும்.
கோவில் புூட்டம் வரைக்கும் அவர் ஸெயதேவனின் சுத்தமாத்தகளையும் திருட்டுகளையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியெ தீருவார்.
ஜெயதேவன் ஆளை மாறி கொழுவிப்போட்டார் இனி என்ன வாங்கி கட்டபோறார்.
எனது அனுபவத்தின்படி றாஜன் பொலிசுக்கு பயந்தவர் இல்லை புூனைக்கும் பந்தவர் இல்லை. ரொனி பிளயரின் டவுன்ங் ஸ்ரீட் வீட்டைபோய் 10 இலக்க கதவை தட்டி கூப்பிட:ட கதைப்பர் ஸ்கொட்லன் யாட்டின் காரியாலயத்திற்கு முன்னாலை நின்டும் நோடிஸ் கொடுப்பர் இது ஜனனாயகத்தை லண்டனில் நன்கு அறிந்வர். மொட்டடைகடிதம் போடமாட்டார் போட்டாலும் தனது சொந்த பெயரிலை துனிந்து செய்வார்.
இந்த துண்டு பிரசுரம் லண்டனில் அனைத்து பாகத்திலும் வெளிவர வேன்டும் என்பதே எனது விருப்பம் தன்னார்வ தொன்டர்கள் இந்த நோட்டீசை தத்தமது பிரதேசத்தில் வெளியிடவேன்டும்.
! !

