04-06-2006, 09:49 PM
நான் அல்பேட்டன் ஈழபதீஸ்வரருக்கு முன்னாலை நிக்க ஒருதர் ஓடியந்தார். அண்ணை அந்த நோட்டீஸ் வச்சிருக்கிறயளே எண்டு கேட்டார். நான் வைச்சிருந்த ஒரு நொட்டிசை குடுக்க அந்தாள் கெஞ்சி கூத்தாடி பறிச்சுக்கொண்டு போட்டுது. ஏன் எண்டு கேட்க தமோதரன் பணியை தான் தொடரப்போறாராம். தன்றை ஊர் லுசியாம் எண்டும் அங்கை தான் கொஞ்சம் கொப்பி அடிச்சு போடப்பேறாராம். பாத்தியளே ஒருதர் தொடங்கினால் பிறகு நம்மடை ஆக்கள் விடமாட்டினம். வாழ்க லு}சியாம் நண்பா! தொடர்க உன் பணி!
Summa Irupavan!

