04-05-2006, 10:23 AM
உன் அப்பன் இருக்க உன் தாய்
தாலி அடைவு வைத்து
தாயகத்தை பழிப்பவனே-
உன்னை அனுப்பி இருப்பாள்
உணர்ந்ததுண்டா-உறைக்காதா
சீ போடா- மூடா !!
விளங்வில்லை நண்பா.........
முடிந்தால் விளக்கம் தாருங்கள்........
தாலி அடைவு வைத்து
தாயகத்தை பழிப்பவனே-
உன்னை அனுப்பி இருப்பாள்
உணர்ந்ததுண்டா-உறைக்காதா
சீ போடா- மூடா !!
விளங்வில்லை நண்பா.........
முடிந்தால் விளக்கம் தாருங்கள்........

