04-05-2006, 12:13 AM
விளங்கு மீன், வாழைமீன் போல , செம்மீனும் என்று நினைச்சுவந்தால் கானாபிரபாவின் அருமையான விமர்சனத்தினைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தம்பி பிரபா, போனகிழமை வானொலியில் உமது குரலைக்காணவில்லை,கோவில் திருவிழாவிலும் உம்மைக் காணவில்லை, பிறகு தான் நண்பர் சொன்னார் வேலை விசயமாக சிட்னியினை விட்டு வெளியில் போய்விட்டிர் என்று, போன இடத்திலும் இருந்து நேரம் கிடைக்கும்போது யாழில் கருத்தெலுதும் கானாபிரபாவுக்கு எனது நன்றிகள். கண்ட கண்ட கடைகளில் சாப்பிடமால் உடம்பைக்கவனமாகப் பாரும் தம்பி.
தம்பி பிரபா, போனகிழமை வானொலியில் உமது குரலைக்காணவில்லை,கோவில் திருவிழாவிலும் உம்மைக் காணவில்லை, பிறகு தான் நண்பர் சொன்னார் வேலை விசயமாக சிட்னியினை விட்டு வெளியில் போய்விட்டிர் என்று, போன இடத்திலும் இருந்து நேரம் கிடைக்கும்போது யாழில் கருத்தெலுதும் கானாபிரபாவுக்கு எனது நன்றிகள். கண்ட கண்ட கடைகளில் சாப்பிடமால் உடம்பைக்கவனமாகப் பாரும் தம்பி.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

