04-04-2006, 05:28 AM
உன் அப்பன் இருக்க உன் தாய்
தாலி அடைவு வைத்து
தாயகத்தை பழிப்பவனே-
உன்னை அனுப்பி இருப்பாள்
உணர்ந்ததுண்டா-உறைக்காதா
சீ போடா- மூடா !!
மீண்டும் அழகான வரிகளுடன் வந்து இருக்கிறீர்கள் வர்ணன். நன்றிகள். தொடர்ந்து தாருங்கள்.
தாலி அடைவு வைத்து
தாயகத்தை பழிப்பவனே-
உன்னை அனுப்பி இருப்பாள்
உணர்ந்ததுண்டா-உறைக்காதா
சீ போடா- மூடா !!
மீண்டும் அழகான வரிகளுடன் வந்து இருக்கிறீர்கள் வர்ணன். நன்றிகள். தொடர்ந்து தாருங்கள்.

