04-03-2006, 02:04 PM
ஏனப்பு இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு களம் துவங்கினா,யாரப்பு வந்து எழுதிறது?ஒண்டில எழுதவே நேரங் காணது,இதில நாளொரு களமும் ,பொழுதொரு பக்கமும் எண்டா மனிசர் இணயதுக்க தான் விழித்தெழுந்து,வாழ்ந்து,துயில வேணும்.ஓ சில பேர் அது தான் செய்கினம் போல...
ஏனப்பு எல்லாரும் ஒண்டாச் சேர்ந்து ஒழுங்கா ஒரு களத்தை நடத்தலாமே...மிச்சம் உங்கட விருப்பம்...
ஏனப்பு எல்லாரும் ஒண்டாச் சேர்ந்து ஒழுங்கா ஒரு களத்தை நடத்தலாமே...மிச்சம் உங்கட விருப்பம்...
.

