04-03-2006, 12:46 PM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->கவலைகள் மனதை சூழ்ந்தபோதேல்லாம்
உன்னைத்தான் மனம் தேடும்....
காதலியிடம் பகிராத கவலைகளையும்
நீ தான் புரிந்துகொள்வாய்...
உலகின் அந்த மூலையில் நீயும்;
இந்த மூலையில் நானும்... இருந்தும்
நான் ஒரு வாரம் மௌனம் காத்தால்
துடித்துப்போய் கடிந்துகொள்வாய்;....
காதலியும் பொறாமைகொள்கிறாள்
நம் நட்புக்கண்டு...
ஆண் நட்பு ஆயுள் வரைக்கும்
பெண் நட்பு அவள் திருமணம் வரைக்குமாமே...
நீ ஆணாக பிறந்திருக்கக்கூடாதா என வருந்துகிறேன்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்பரே...... ஒரு ஆண் பொண் இருவருக்கிடையான நட்பு இந்தமாதிரித்தான்.....ஆனால் என் நண்பியை நண்றாக
புரிந்தவன் கணவனாணால் அது என் பாக்கியமே...அவளின் நட்பு கணிணி மூலமாக கிடைத்த நட்பே........என் ஆயுள் வரை அந்த நட்பு கணணி மூலமாவது தொடர்ந்தும் கிடைத்தால் அதுவே போதும்......
அவள் முகம் காணாமல்
அவள் உள்ளத்தை மட்டுமே
நேசித்துக் கொண்டிருப்பேன்.....
உன்னைத்தான் மனம் தேடும்....
காதலியிடம் பகிராத கவலைகளையும்
நீ தான் புரிந்துகொள்வாய்...
உலகின் அந்த மூலையில் நீயும்;
இந்த மூலையில் நானும்... இருந்தும்
நான் ஒரு வாரம் மௌனம் காத்தால்
துடித்துப்போய் கடிந்துகொள்வாய்;....
காதலியும் பொறாமைகொள்கிறாள்
நம் நட்புக்கண்டு...
ஆண் நட்பு ஆயுள் வரைக்கும்
பெண் நட்பு அவள் திருமணம் வரைக்குமாமே...
நீ ஆணாக பிறந்திருக்கக்கூடாதா என வருந்துகிறேன்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்பரே...... ஒரு ஆண் பொண் இருவருக்கிடையான நட்பு இந்தமாதிரித்தான்.....ஆனால் என் நண்பியை நண்றாக
புரிந்தவன் கணவனாணால் அது என் பாக்கியமே...அவளின் நட்பு கணிணி மூலமாக கிடைத்த நட்பே........என் ஆயுள் வரை அந்த நட்பு கணணி மூலமாவது தொடர்ந்தும் கிடைத்தால் அதுவே போதும்......
அவள் முகம் காணாமல்
அவள் உள்ளத்தை மட்டுமே
நேசித்துக் கொண்டிருப்பேன்.....
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

