04-03-2006, 12:08 PM
கவலைகள் மனதை சூழ்ந்தபோதேல்லாம்
உன்னைத்தான் மனம் தேடும்....
காதலியிடம் பகிராத கவலைகளையும்
நீ தான் புரிந்துகொள்வாய்...
உலகின் அந்த மூலையில் நீயும்;
இந்த மூலையில் நானும்... இருந்தும்
நான் ஒரு வாரம் மௌனம் காத்தால்
துடித்துப்போய் கடிந்துகொள்வாய்;....
காதலியும் பொறாமைகொள்கிறாள்
நம் நட்புக்கண்டு...
ஆண் நட்பு ஆயுள் வரைக்கும்
பெண் நட்பு அவள் திருமணம் வரைக்குமாமே...
நீ ஆணாக பிறந்திருக்கக்கூடாதா என வருந்துகிறேன்.....
உன்னைத்தான் மனம் தேடும்....
காதலியிடம் பகிராத கவலைகளையும்
நீ தான் புரிந்துகொள்வாய்...
உலகின் அந்த மூலையில் நீயும்;
இந்த மூலையில் நானும்... இருந்தும்
நான் ஒரு வாரம் மௌனம் காத்தால்
துடித்துப்போய் கடிந்துகொள்வாய்;....
காதலியும் பொறாமைகொள்கிறாள்
நம் நட்புக்கண்டு...
ஆண் நட்பு ஆயுள் வரைக்கும்
பெண் நட்பு அவள் திருமணம் வரைக்குமாமே...
நீ ஆணாக பிறந்திருக்கக்கூடாதா என வருந்துகிறேன்.....

