04-03-2006, 11:18 AM
[quote="gowrybalan"]
காதலியின் பிரிவால்
நீ..துவண்டாய்...என
நான் நினைத்தேன்.....
(மறந்து விட்டாயா... கவிமூலம்)
இன்று..
தோழியின் வரவால்...
நீ...மகிழ்ந்தாய்...என
நான் உணர்ந்தேன்...
இப்போது பார்த்தாயா..?
பூமியில்-இன்னும்
எத்தனை நெஞ்சம்
நேசமாய்....பாசமாய்....
பூத்துக் கிடக்கு !
ஆம் நன்பரே....
என் தோழியின் வருகை எனக்கு மகிழ்ச்சிதான்......
அவள் எனக்கு தோழியாக கிடைத்ததற்கு......கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்.....
என் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் காட்டும் அன்பை என் தோழி ஒருத்திமூலமே நான் கண்டு கொண்டேன் நன்பரே......
அவளையும் அவள் அன்பையும் நான் என்றும் இளக்கமாட்டான் நன்பரே.............
காதலியின் பிரிவால்
நீ..துவண்டாய்...என
நான் நினைத்தேன்.....
(மறந்து விட்டாயா... கவிமூலம்)
இன்று..
தோழியின் வரவால்...
நீ...மகிழ்ந்தாய்...என
நான் உணர்ந்தேன்...
இப்போது பார்த்தாயா..?
பூமியில்-இன்னும்
எத்தனை நெஞ்சம்
நேசமாய்....பாசமாய்....
பூத்துக் கிடக்கு !
ஆம் நன்பரே....
என் தோழியின் வருகை எனக்கு மகிழ்ச்சிதான்......
அவள் எனக்கு தோழியாக கிடைத்ததற்கு......கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்.....
என் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் காட்டும் அன்பை என் தோழி ஒருத்திமூலமே நான் கண்டு கொண்டேன் நன்பரே......
அவளையும் அவள் அன்பையும் நான் என்றும் இளக்கமாட்டான் நன்பரே.............
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

