Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவனம் !!
#1
<b>[color=blue]

நாலெழுத்து படித்து விட்டால்
நானே ஊருக்கு நாட்டாமை என்பான்

கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால்
நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான்
அவன் பாட்டன் - கோவணத்துடன்
திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான்
மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்!

ஏனடா நீ இப்பிடி?
வெள்ளையும் சுள்ளையுமாகி
நீ இங்கு திரிந்தாலும்
வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும்
கிளிந்த சேலையுடன் இருந்த போதும்

உன் அப்பன் இருக்க உன் தாய்
தாலி அடைவு வைத்து
தாயகத்தை பழிப்பவனே-
உன்னை அனுப்பி இருப்பாள்
உணர்ந்ததுண்டா-உறைக்காதா
சீ போடா- மூடா !!

</b>
-!
!
Reply


Messages In This Thread
கவனம் !! - by வர்ணன் - 04-03-2006, 06:38 AM
[No subject] - by வர்ணன் - 04-03-2006, 06:42 AM
[No subject] - by Aravinthan - 04-03-2006, 06:42 AM
[No subject] - by Puyal - 04-03-2006, 08:03 AM
[No subject] - by RaMa - 04-04-2006, 05:28 AM
[No subject] - by sagevan - 04-04-2006, 06:41 AM
[No subject] - by Selvamuthu - 04-04-2006, 08:43 AM
[No subject] - by gowrybalan - 04-04-2006, 09:33 PM
[No subject] - by Jenany - 04-05-2006, 10:10 AM
[No subject] - by rock boy - 04-05-2006, 10:23 AM
[No subject] - by Puyal - 04-05-2006, 08:20 PM
[No subject] - by Niththila - 04-05-2006, 09:08 PM
[No subject] - by அருவி - 04-06-2006, 03:50 AM
[No subject] - by rock boy - 04-06-2006, 07:32 PM
[No subject] - by வர்ணன் - 04-07-2006, 02:18 AM
[No subject] - by வர்ணன் - 04-07-2006, 02:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)