04-03-2006, 06:13 AM
வர்ணன் மீண்டும் நிஐ கவிதை ஒன்றை தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. ஒரே வகுப்பில் ஒரே பாடம் படித்து பட்டம் பெற்று ஒரே துறையில் வேலை செய்யும் இருவர் மனதார காதலித்தும் பெற்றோர்களின் சீதன ஆசையால் அவர்கள் பிரியவேண்டிய நிலை எற்பட்டு இருக்கு. அவர்கள் கேட்ட சீதனம் 10 இலட்சம் காசும் வீடு கட்டி தரச் சொல்லி கேட்டார்கள். பாவம் அந்த ஏழை தாய். ஒன்றும் செய்யமுடியமால் மகளின் காதலுக்கு முழுக்கு போடச்சொல்லிட்டா.
அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. ஒரே வகுப்பில் ஒரே பாடம் படித்து பட்டம் பெற்று ஒரே துறையில் வேலை செய்யும் இருவர் மனதார காதலித்தும் பெற்றோர்களின் சீதன ஆசையால் அவர்கள் பிரியவேண்டிய நிலை எற்பட்டு இருக்கு. அவர்கள் கேட்ட சீதனம் 10 இலட்சம் காசும் வீடு கட்டி தரச் சொல்லி கேட்டார்கள். பாவம் அந்த ஏழை தாய். ஒன்றும் செய்யமுடியமால் மகளின் காதலுக்கு முழுக்கு போடச்சொல்லிட்டா.

