04-01-2006, 11:47 PM
சந்தியா கவிதைக்கு நன்றி.
டினேஸ்மேல் ஏன் கோபிக்கிறீர்கள்? அவர் தன்னைப்போல்தான் நீங்களும் என்று எண்ணிக் கூறியிருக்கலாம்தானே!
அவருடைய "மறந்துவிட்டாயா?" கவிதையைப் படித்துப்பாருங்கள்.
எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதுங்கள்.
கோபிக்கவேண்டாம்.
[size=18]அதற்கினங்க
ஏலனம்
புரியாதனால்
டினேஸ்மேல் ஏன் கோபிக்கிறீர்கள்? அவர் தன்னைப்போல்தான் நீங்களும் என்று எண்ணிக் கூறியிருக்கலாம்தானே!
அவருடைய "மறந்துவிட்டாயா?" கவிதையைப் படித்துப்பாருங்கள்.
எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதுங்கள்.
கோபிக்கவேண்டாம்.
[size=18]அதற்கினங்க
ஏலனம்
புரியாதனால்

