04-01-2006, 07:28 PM
தங்கள் பின்னூட்டலை இட்ட விது, சின்னக்குட்டி, அஜீவன் செல்வமுத்துவுக்கு என் நன்றிகள் .
விது,
படத்தை எங்கு இணையத்தில் எடுக்கலாம் என்று தெரியவில்லை,
அஜீவன்
செம்மீன் நாவலைப் படித்ததன் மூலம் அந்தக் கதைக்களத்தின் திரையில் சொல்ல முடியாத உணர்வுபூர்வமான பார்வையும் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
விது,
படத்தை எங்கு இணையத்தில் எடுக்கலாம் என்று தெரியவில்லை,
அஜீவன்
செம்மீன் நாவலைப் படித்ததன் மூலம் அந்தக் கதைக்களத்தின் திரையில் சொல்ல முடியாத உணர்வுபூர்வமான பார்வையும் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

