04-01-2006, 05:14 PM
[size=24]காதலின் ஏக்கங்கள்
[size=18]அழகாக ஆரம்பித்து என்
ஆசைகளை என்னவனிடம் சொல்லி
இன்பத்தில் மிதந்திட வேண்டுமென்று
ஈர்த்தது என் இதயம் எனை அதற்கிணங்க - என்
உள்ளத்தில் உள்ள உலறல்களைக் கூட
ஊக்கத்துடன் கிறுக்கினேன் கவிதையாக
ஏலனம் செய்யாமல் என்னவன் வாசிப்பான் என்பதானால்
ஏக்கங்கள் கலந்தே என் எண்ணங்களை வடித்தேன்- ஆனாலும்
ஐயம் என் அகம்தனிலே ஏனென்று புரியாத படியால்
ஓராண்டின் முற்பகுதியை விட்டுவிட்டு
பிற்பகுதியை உற்று நோக்கினேன்
அப்போது புரிந்தது என்
அகம்தனில் ஏற்பட்ட சஞ்சலத்தின் காரணம்
அன்பு மொழிகள்
ஆசைகள் பல - ஏன்
இதயத்தில் உள்ள பற்பல
எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக
ஏங்கி நிற்கும் குழந்தையானது
[size=18]அழகாக ஆரம்பித்து என்
ஆசைகளை என்னவனிடம் சொல்லி
இன்பத்தில் மிதந்திட வேண்டுமென்று
ஈர்த்தது என் இதயம் எனை அதற்கிணங்க - என்
உள்ளத்தில் உள்ள உலறல்களைக் கூட
ஊக்கத்துடன் கிறுக்கினேன் கவிதையாக
ஏலனம் செய்யாமல் என்னவன் வாசிப்பான் என்பதானால்
ஏக்கங்கள் கலந்தே என் எண்ணங்களை வடித்தேன்- ஆனாலும்
ஐயம் என் அகம்தனிலே ஏனென்று புரியாத படியால்
ஓராண்டின் முற்பகுதியை விட்டுவிட்டு
பிற்பகுதியை உற்று நோக்கினேன்
அப்போது புரிந்தது என்
அகம்தனில் ஏற்பட்ட சஞ்சலத்தின் காரணம்
அன்பு மொழிகள்
ஆசைகள் பல - ஏன்
இதயத்தில் உள்ள பற்பல
எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக
ஏங்கி நிற்கும் குழந்தையானது
>>>>******<<<<

