Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை
#35
Quote:பிறேம் நீங்களும் இங்கு சிலரும் ஒரே பார்வையில் இந்த செய்திகளை பார்க்கிறீர்கள். இவர்களை போல தான் டக்கிளஸ் ஆனந்த சங்கரி போன்றவ்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் தேசியத்தை சொல்லி கொண்டு துரோகி டக்ளஸ் துரொகி ஆனந்த சங்கரி என்று சொல்லிய ஊடகங்களையே சாரும். இல்லையேனில் ஒரு மூலையில் எங்கோ பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடந்திருப்பார்கள். நாய்கள் குரைக்க தான் செய்யும் அதற்காய் நாம் திருப்பி குரைப்பதில் பயனில்லை. அதை குரைக்காமல் நிறுத்த, அல்லது தன் பாட்டிலே அது குரைப்பதை நிறுத்த நாங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். மக்களை விழிப்புணர்வு படுத்துவது தவறல்ல. மக்களை விழிப்புணர்வு படுத்துவதங்க்கு முன், அவர்களை இச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி விட்டால் அல்லது, ஒழித்து விட்டால் மக்களுக்கு விழிப்புூட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே போடப்பட்ட செய்தியை பார்க்கும் அவர்களுக்குள் ஒரு உத்வேகம் வருமே ஒழிய பயம் வரப்போவதில்லை. இதை நீங்கள் புரிய மறுக்கின்றீர்கள். தமிழீழ போராளிகளோ, தலைவரோ, துரோகிகளை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பின் தான் தெரியும் அவர்கள் மௌனத்தின் மறு மொழி. அது போல தான் நாமும் செய்ய வேண்டும். அதை விடுத்து சும்மா கத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அத்தோடு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். அடிக்க அடிக்க அடிவாங்கி காலமல்ல இது அடித்தாலும் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் காலத்தில் துரோகிகள் பற்றி மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்று நினைத்தால்... அது என் தவறல்ல.

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

விடிய விடிய ராமர் கதையாம்! விடிஞ்சாப் பிறகு ...????? என்னடாப்பா என்ன எழுதுகிறீர்கள் என்பது கூடத் தெரியாமல், எழுதுகிறீர்கள்!!! எந்த உலகத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்!! ...

* ஆனந்தசங்கரியை, டக்லஸை ஊடகங்களா விளம்பரப்படுத்தியது??
* இந்த இன விரோதக் கூலிகள் உலகின் மூலையில் பெட்டிப் பாம்புகளாகவா இருந்தார்கள்??
* ...

இந்த கூலி நாய்களுக்கெதிராக ...

* மக்களை விளிப்பூட்டுவதுதான் சரியெனில், எவ்விதத்தில் மக்களை விளிப்பூட்டினீர்கள்??
* இல்லை, இக்கூலிகளை தமிழ்த்தேசிய விரோத செயற்பாட்டிலிருந்து ஒதுக்கவா, ஒழிக்கவா என்ன நடவடிக்கைகள் புலத்தில் எடுக்கப்பட்டன???
* துரோகிகளைப் பற்றி களத்தில் களத்தில் விடுதலைப் புலிகல் அலட்டிக் கொள்ளவில்லையாயின், ஒட்டுப்படைகள் விவகாரங்களெல்லாம், ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது??
* களத்தில் துரோகிகளை கையாளுவது மாதிரி, புலத்திலும் கையாலலாமா??
.... வசனங்கள் எழுதுவதற்கு இலகுதான்!! ஆனால் நிஜத்திற்கு அப்பாற்ப்பட்டவை!! உண்மையில் இணைய ஊடகங்கள் வரத்தொடங்கியதே 2000 இற்குப் பின் தான்!! அதன் முன் ஒரிரு இணைய ஊடகங்களே இருந்தன!! ஆனால் துரோகிகள் போராட்ட ஆரம்ப காலத்திலிருந்தே புலத்தில் செயற்படத் தொடங்கி விட்டார்கள்!! சொல்லப்போனால், ஆரம்பத்தில் புலத்தில் தேசியத்திற்கெதிரான "சன்றைஸ்" என்ற வானொலியொன்றையே தொடங்கி செயற்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தேசியத்திற்காதராவான சரியான ஊடகங்கள் என்பதே இருக்கவில்லை!! தேசியத்திற்காதரவான செயற்பாடுகள் பிரச்சாரங்களை விட, எதிரானவைகளே மேலோங்கியிருந்தது!!

Quote:குறிப்பு: ஒரு துரோகியை உருவாக்க மொழி தெரியாத, அன்னியனால் முடியுமெனில், ஒரு தன்மானத்தமிழனாக ,தேசியத்தின் பால் ஈர்க்க ஏன் தமிழர்டகளால் முடியவில்லை என்பதை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.

இவைகள் கேள்விகள்தான்!! கேட்கப்பட வேண்டியவைகள்தான்!! களத்தில் யுத்தம் உச்சத்திற்குச் சென்று, புலத்தினுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட காலத்தில், புலத்தில் தமிழ்த்தேசியத்திற்குப் பொறுப்பாக செயற்படும் பூசாரிகளே இந்நிலைமைக்குக் காரணம்!!!! இப்பூசாரிகள் இக்காலங்களில் தேசியத்தை வளர்ப்பதற்குப் பதிலாக தம் கதிரைகளை பாதுகாப்பதிலும், சேர்ந்து செயற்பட்ட பலரை புறந்தள்ளி விட்டதிலும், தேசியத்திற்கு ஆதரவான செயற்பட்ட பல அமைப்புகளை முடக்குவதிலுமே, இவர்கள் காலத்தைப் போக்கினார்கள்!! இவற்றின் அறுபடைகளே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!

ஆகவே, புலத்தில், நாலு துரோகிகள் ஒவ்வொரு நாட்டிலும் செயற்பட்டு தேசியத்திற்கு பலபல இடைஞ்சல்களை ஏற்படித்திக் கொண்டிருக்கிறார்கள்! விவாதங்களுக்கு அப்பாற்பட்டு இவர்களை முதலில் மக்களுக்கு அம்பலப் படுத்துவோம்! அவர்களின் செயற்பாடுகளுக்கெதிரான செயற்பாடுகளில் இறங்குவோம்!! கூலிகலின் முகமூடிகளை கிளித்தெறிவோம்!!! ... அதை விடுத்து ..................???????

அ"றோ"கரா ...... Idea
Reply


Messages In This Thread
[No subject] - by பிறேம் - 03-28-2006, 06:05 AM
[No subject] - by Snegethy - 03-28-2006, 06:45 AM
[No subject] - by கந்தப்பு - 03-28-2006, 06:51 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:04 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:15 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 09:54 AM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:38 PM
[No subject] - by Kishaan - 03-28-2006, 03:16 PM
[No subject] - by kurukaalapoovan - 03-28-2006, 06:06 PM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:14 PM
[No subject] - by Snegethy - 03-28-2006, 08:23 PM
[No subject] - by narathar - 03-28-2006, 09:18 PM
[No subject] - by aathipan - 03-28-2006, 10:14 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 05:43 AM
[No subject] - by narathar - 03-29-2006, 10:12 AM
[No subject] - by மின்னல் - 03-29-2006, 02:32 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:33 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:41 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:03 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:06 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:10 PM
[No subject] - by Nitharsan - 03-30-2006, 06:10 AM
[No subject] - by கந்தப்பு - 03-30-2006, 06:30 AM
[No subject] - by narathar - 03-30-2006, 10:18 AM
[No subject] - by கந்தப்பு - 03-31-2006, 12:04 AM
[No subject] - by Vasampu - 03-31-2006, 01:08 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:36 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:53 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 05:35 AM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 05:44 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 06:16 AM
[No subject] - by மின்னல் - 03-31-2006, 06:57 AM
[No subject] - by narathar - 03-31-2006, 09:31 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-01-2006, 10:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)