04-01-2006, 06:55 AM
Snegethy Wrote:மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னைத் தேடினேன்
யாரிடம் தூது சொல்வதோ
என்று நான் உன்னைச் சேர்வதோ...
"தோ"
தோழா தோழா
தோழா தோழா கனவுத்தோழா
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசிக்கணும்
பே
----------

