03-31-2006, 09:02 PM
நல்ல பிறமொழிப்படங்கள்தான் தமிழ் திரையரங்குகளில் திரையிடுவார்கள். அந்தவகையில் வந்த படம்தான் இது.
எமது வாழ்நாட்களில் நாம் பார்க்கின்ற சில சினிமாப்படங்கள் ஒருபோதும் மனதைவிட்டு அகலாதவை. அந்த வகையில் இந்த மலையாளப்படம் எப்போதும் எனது மனதிலும் இருக்கின்றது. கதை, இனிய பாடல்கள், கண்கவர் காட்சிகள், நடிப்பு, "கலர்" எல்லாமே இப்படத்திற்குச் சிறப்பாக அமைந்திருந்தன.
தெலுங்கில் சங்கராபரணம், ஜிந்தியில் ஆராதனா, பொபி, சத்யம் சிவம் சுந்தரம் என்பனவும், தமிழில் பலவும் அழியாத இடத்தில் இருக்கின்றன.
நன்றிகள்.
எமது வாழ்நாட்களில் நாம் பார்க்கின்ற சில சினிமாப்படங்கள் ஒருபோதும் மனதைவிட்டு அகலாதவை. அந்த வகையில் இந்த மலையாளப்படம் எப்போதும் எனது மனதிலும் இருக்கின்றது. கதை, இனிய பாடல்கள், கண்கவர் காட்சிகள், நடிப்பு, "கலர்" எல்லாமே இப்படத்திற்குச் சிறப்பாக அமைந்திருந்தன.
தெலுங்கில் சங்கராபரணம், ஜிந்தியில் ஆராதனா, பொபி, சத்யம் சிவம் சுந்தரம் என்பனவும், தமிழில் பலவும் அழியாத இடத்தில் இருக்கின்றன.
நன்றிகள்.

