02-11-2004, 12:35 AM
யாழ்
அவ்வன்னா பிரச்சினைபற்றி பற்றி தமிழன் இங்கு குறிப்பிட்டபோது
தேனி எழுத்து அவ்வன்னாவை ஆதரிக்காததினால் ஒள என்று கொடுத்திருப்பீர்கள் என்று எண்ணினேன்.
ஆனால்
கௌ
ஙௌ
சௌ
ஞௌ
டௌ
ணௌ ................ எழுத்துக்களுக்கும்
கெ+ ள= கெள
ஙெ+ ள= ஙெள
செ+ ள= செள
ஞெ+ ள= ஞெள
டெ+ ள= டெள
ணெ+ ள= ணெள ......... போன்று எழுதப்பட்டுள்ளது.
சாதரணமாக ஒரு கருத்தை வாசிப்பவர்களுக்கு இதனால் எந்தவித பிரச்சினைகளுமில்லை அவர்கள் அதை உணரவும்மாட்டார்கள்.
ஆனால் இதனால் இரண்டு வித தீமைகள் உண்டு.
1.ஏற்கனவே Unicode Character கள் அதிக wepspace ஐ பிடிக்கிறது என்று முறைப்பாடு உள்ளது. இந்தநிலையில் இன்னும் கூடிய Characterகளை பயன்படுதிதி ஒரு எழுத்தை எழுதவேண்டுமா?
2. எழுத்துக்களை அகரவரிசைப்படுத்தும் போது பாமுனியோ அல்லது உங்களின் மற்றைய தயாரிப்புகளோ சிக்கலைக்கொடுக்கிறது.
அசல் யுனிகோட்டை அடிப்படையாக வைத்து ஒரு spellchek (சொல் சோதனை) மென்பொருளை செய்து அதனை பரிசோதனை செய்வதற்கு பாமுனியை இறக்கி பரிசோதித்தேன். சரியான சொற்களை தவறாக பாமுனி எழுத்துக்கள் சுட்டின.
மண்டையை குடைந்ததில் என்ன பிரச்சினை என்று புரிந்தது.
யுனிகோட் என்பதே தனி எழுத்துத்தானே. அதிலும் சிக்கலை ஏற்படுத்தினால் எப்படி?
எனவே அசல் யுனிகோட் எழுத்துகளில் உள்ள கௌ ஙௌ ...களை போடுவதே சரி
அது மட்டுமல்லாது இனிவரும் காலங்களில் மென்பொருள் இறக்கம் செய்வோரின் மின்னஞ்சலை பெற்றபின் அனுமதி வழங்குவதே நல்லது ஏனெனில் தவறுகள் ஏற்படும் போது அவர்களுக்கு அதை அறிவிக்க உதவியாக இருக்கும்.
அனேகமானோர் பாமுனியை பாவிக்கின்றனர்.
க வரிசைக்குள் ள வரிசையை புகுத்துகின்றது
எனவே பாமுனிக்கு ஏற்றவாறு நானும் சொல்த்திருத்திக்கு தவறான கௌ வையே கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் அசல் கௌ வை பயன்படுத்துவோருக்கு சிக்கலைக்கொடுக்கலாம்.
எனவே இதனை கவனத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அவ்வன்னா பிரச்சினைபற்றி பற்றி தமிழன் இங்கு குறிப்பிட்டபோது
தேனி எழுத்து அவ்வன்னாவை ஆதரிக்காததினால் ஒள என்று கொடுத்திருப்பீர்கள் என்று எண்ணினேன்.
ஆனால்
கௌ
ஙௌ
சௌ
ஞௌ
டௌ
ணௌ ................ எழுத்துக்களுக்கும்
கெ+ ள= கெள
ஙெ+ ள= ஙெள
செ+ ள= செள
ஞெ+ ள= ஞெள
டெ+ ள= டெள
ணெ+ ள= ணெள ......... போன்று எழுதப்பட்டுள்ளது.
சாதரணமாக ஒரு கருத்தை வாசிப்பவர்களுக்கு இதனால் எந்தவித பிரச்சினைகளுமில்லை அவர்கள் அதை உணரவும்மாட்டார்கள்.
ஆனால் இதனால் இரண்டு வித தீமைகள் உண்டு.
1.ஏற்கனவே Unicode Character கள் அதிக wepspace ஐ பிடிக்கிறது என்று முறைப்பாடு உள்ளது. இந்தநிலையில் இன்னும் கூடிய Characterகளை பயன்படுதிதி ஒரு எழுத்தை எழுதவேண்டுமா?
2. எழுத்துக்களை அகரவரிசைப்படுத்தும் போது பாமுனியோ அல்லது உங்களின் மற்றைய தயாரிப்புகளோ சிக்கலைக்கொடுக்கிறது.
அசல் யுனிகோட்டை அடிப்படையாக வைத்து ஒரு spellchek (சொல் சோதனை) மென்பொருளை செய்து அதனை பரிசோதனை செய்வதற்கு பாமுனியை இறக்கி பரிசோதித்தேன். சரியான சொற்களை தவறாக பாமுனி எழுத்துக்கள் சுட்டின.
மண்டையை குடைந்ததில் என்ன பிரச்சினை என்று புரிந்தது.
யுனிகோட் என்பதே தனி எழுத்துத்தானே. அதிலும் சிக்கலை ஏற்படுத்தினால் எப்படி?
எனவே அசல் யுனிகோட் எழுத்துகளில் உள்ள கௌ ஙௌ ...களை போடுவதே சரி
அது மட்டுமல்லாது இனிவரும் காலங்களில் மென்பொருள் இறக்கம் செய்வோரின் மின்னஞ்சலை பெற்றபின் அனுமதி வழங்குவதே நல்லது ஏனெனில் தவறுகள் ஏற்படும் போது அவர்களுக்கு அதை அறிவிக்க உதவியாக இருக்கும்.
அனேகமானோர் பாமுனியை பாவிக்கின்றனர்.
க வரிசைக்குள் ள வரிசையை புகுத்துகின்றது
எனவே பாமுனிக்கு ஏற்றவாறு நானும் சொல்த்திருத்திக்கு தவறான கௌ வையே கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் அசல் கௌ வை பயன்படுத்துவோருக்கு சிக்கலைக்கொடுக்கலாம்.
எனவே இதனை கவனத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

