03-31-2006, 06:16 AM
தூயவன் Wrote:இது களையெடுப்பு அல்லவே!! அவதானமாக இருக்கும்படி தானே கூறப்படுகின்றது. நிதர்சனமல்ல, வேறு எவர் சொன்னாலும் அவதானமாக இருப்பது நல்லது தானே!!
தூயவன் நான் அது எட்டப்பர் இணையத்தில் வந்ததால் அப்படி எழுதவில்லை. எச்சரிக்கை அ்லது அவதானமாக இருக்கும் படி கேட்டலுக்கும் இந்த் செய்திக்கு நிறைய வேறு பாடுகள் உள்ளன. ஒரு குழு இப்படியான செயற்ப்பாடுகளில் ஈடு படுகின்றது என்று சொன்னால் அது வேறு....அதை விடுத்து தனி நபர் ஒருவரின் பெயரையும் முகவரியையும் போட்டு இவர் தான் என்று சொல்லும் போது நாம் சற்று சிந்திக்க தலைப்படுகின்றோம். ஏனெனில் தமிழ் தேசியத்தின் பெயரினால் நல்ல முளைகளை நாம் கிள்ளி விடக்கூடாது என்பதற்காக. அவதானம் தேவை.. அந்த அவதானத்தையே வேண்டினேன். ஒரு தனி மனிதனுக்கு முழு உலகத்த தமிழினமுமே பயப்படுவது போல ஒரு பிரமையை இந்த செய்தி ஏற்ப்படுத்து கின்றது. அவர்கள் இதனூடாக மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர் என்பதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கின்றேன். சம்பவம் உண்மையா? பொய்ா என்பது பற்றிபேசவில்லை. அவற்றை என்னால் உறுதி செய்யவும் முடியவில்லை. ஆனால் ஊடகங்கள் ஊடகத்துக்குள் நின்று செய்திகளை வெளியிடுவது தான் ஓர் சிறந்த ஊடகத்துக்க நன்று...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

