03-31-2006, 05:35 AM
கந்தப்பு Wrote:நிதர்சன் தம்பி, நாரதர் சொல்வது தான் சரி, உந்தக்களைகளை ஆரம்பத்திலையே அழிக்கவேண்டும். விட்டா பெரிசாவந்து எல்லாவற்றையும் அழிக்கப்பாக்கும்
களையேடுப்பது தவறல்ல, கந்தப்பு களைகளை எடுக்கும் போது சில முளைகளும் கிள்ளுப்படுகின்றனவே,! அவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டுமல்லவா?
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

