03-30-2006, 12:01 AM
தூயா Wrote:என்ன கந்தப்பு சிலதை தான் சொல்லி இருக்கின்றீர்கள்?? நானும் தெரியாத விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளலாம் என பார்த்தேன்... சிட்னி ---- கோவில் நாயன்மார்களின் புகழை யாராவது ஒருவர் உலகிற்கு சொல்லுங்களேன்...
என்ன பிள்ளை எனக்கு அடிவாங்கிகொடுக்க முயற்சியா?. சிட்னி நாயன்மார்களினைப்பற்றிக் கட்டாயம் சொல்லவேண்டும். இந்தப்பகுதியில் வேண்டாம். இங்கே எவ்வாறு நாங்கள் எமது பங்களிப்பினைச் செய்யலாம் என்பதினைப்பற்றி சிந்திப்போம். தம்பி சுண்டல், எப்ப நிகழ்ச்சிகள் வைக்கப்போறிர்கள் என்று ஒருக்காய்ச் சொல்லுங்கோ?
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

