03-29-2006, 10:12 AM
மிக்க நன்றி, தூயவன்...யார் என்ன ஆக்கம் எழுதினாலும் உடனே ஆஜராகி பாராட்டி விடுகிறீர்கள், ரமா, இந்தப்பெருந்தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது. மிக்க நன்றி.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

