03-26-2006, 06:06 PM
நல்ல கவிதை. இது போன்ற கவிதைகளை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம். இந்த வரிகள் மிகவும் நன்றாக உள்ளது.
Quote:இது.....,
தமிழ்த்தென்றலின் வீடு
புலிப்புயல்கள் உலவும்காடு
பகையே....நீ...,
புறமுதுகுகாட்டி ஓடு
இலையேல்....,-இதுவே
உனக்குச்சுடுகாடு.
.

