03-26-2006, 12:51 PM
[quote=eezhanation][size=18]இன்னுயிர்தன்னை
நாமாண்ட மண்ணும்
எமையாண்ட தமிழும்
இனியொன்றும் மாழாது-எம்
உறவுகளைக்கொன்றபகை
இனியென்றும் வாழாது.
உங்கள் கவித உணர்வோட்டத்தை மேலும் கூட்டி செல்கின்றது. என்னால் கவி நடைபற்றி பேசிட தெரியாது ஆனால் உட் கரு மிகவும் ஆழமானது. தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.
நாமாண்ட மண்ணும்
எமையாண்ட தமிழும்
இனியொன்றும் மாழாது-எம்
உறவுகளைக்கொன்றபகை
இனியென்றும் வாழாது.
உங்கள் கவித உணர்வோட்டத்தை மேலும் கூட்டி செல்கின்றது. என்னால் கவி நடைபற்றி பேசிட தெரியாது ஆனால் உட் கரு மிகவும் ஆழமானது. தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

