03-26-2006, 09:19 AM
KING ELLALAN Wrote:Respond to genius
TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :oops:
அட ராசா அப்பிடிப்பாத்தா இவன் ஆனந்த சங்கரின்ர கதையையும் எல்லோ கேக்கோணும். :twisted: :twisted: :twisted:
இப்ப ஆருடா மோன ஆங்கிலத்த மதிக்கல எண்டு சொன்னது. நீ போயி பிரஞ்சுக்காரன்ட சொல்லிப்பாரு இத. அதுக்குப் பிறகு வந்து சொல்லு என்ன நடந்தது எண்டு. எந்த மொழியையும் மதிக்கக் கூடாது எண்டு சொல்லல. இங்க தமிழாக்கள் நிக்கிறம். அதுவும் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவங்க. அப்ப நமக்குள்ள பொது மொழியா நம்ம தாய்மொழி தமிழ் இருக்கேக்க ஏன் தேவை இல்லாம ஆங்கிலத்த கொண்டு வந்து கலப்பான். நீயடா ராசா ஆங்கிலத்தில வெளுத்துக் கட்டலாம். ஆனாப்பாரு என்னப்போல கிழடுகள் ஊரில தமிழயே ஒழுங்காப் படிக்கல அதுக்குள்ள ஆங்கிலத்தில எழுதி அதப் படிச்சு எழுதச்சொன்னா எப்பிடி ராசா. அதவிடப்பாரு இஞ்ச மற்ற நாடுகளில இருக்கிறவங்க தங்கட தங்கட நாட்டு மொழில எழுதத் தொடங்கினா என்னவாகிறது. கொஞ்சமாவது யோசிச்சுப் பாரு. எழுதுறத்துக்கு பிரியோசனம் வேணுமெண்டா யாராவது அதப் படிக்கோணுமில்ல. அதுக்குத்தான் ராசா தமிழில எழுதச்சொல்லி கேக்கிறாங்க. சரிடாப்பு ஏதோ உணக்குப் பட்டத செய். ஏதோ எனக்கு தோணினத சொன்னன். :twisted: :twisted: :twisted:

