03-26-2006, 05:32 AM
கட்டாயமாக செய்யவேண்டிய முயற்சி தான். எமது ஆலயங்களில் உதவி கேட்பதை விட பிற நாட்டு தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்கலாம். எமது மக்கள் கோயிலுக்கு கொண்டு போய் போடுவதை இப்படியான சீர்திருத்த பணிகளுக்கு செய்தால் எவ்வளவு நல்லாய் இருக்கும். அடிப்படை வசதி கூட இல்லமால் கஸ்டப்படுகின்றார்கள். பார்க்க கவலையாக இருக்கின்றது.
எதாவது நிகழ்வுகளை செய்து அதில் வரும் காசை அனுப்புவது இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
எதாவது நிகழ்வுகளை செய்து அதில் வரும் காசை அனுப்புவது இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

