03-25-2006, 07:16 AM
வாழ்த்துக்கள் ஸ்னேகிதி. எழிமையான வார்த்தைகளால், ஓர் அழகான கவிதை. ஆயினும், அதுவிட்டுச்செல்வதோ மனதில் ஆழமான வலியை. அறவளி வந்து காவியமான அந்த மற வீரனு, எனது சிரம் தாழ்ந்த அகவணக்கம்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

