03-24-2006, 10:44 PM
தமிழீழ தேசத்தின் விடியலை சுமந்தவர் நாமத்தில் எழுந்த சினேகிதியின் கவிதைகள் அருமை..தொடர்ந்து எழுதுங்கள் தமிழ் உணர்வு பொங்கிட...தமிழ் பகை கொன்றவர் நாமத்தை மீண்டும் மீண்டும் உரைப்போம்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

