02-09-2004, 03:16 PM
Eelavan Wrote:அப்பு நீங்கள் ஆங்கிலேயர் காலத்து அகராதியை நம்புவதாக சொல்கிறீர்கள் அதுவும் நம்மைப் போன்ற சிலரால் எழுதப்பட்ட ஒன்று தானே? அதை எப்படி முற்று முழுதாக சரி என்று சொல்லலாம்?கொச்சைத்தமிழாக்கியது யாரப்பா..? நீங்கள்தானே..
அத்துடன் உங்கள் கருத்து குழப்பமாகவுள்ளது
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் இப்பொழுது வழக்கத்தில் உள்ள தமிழ் மொழி நிறைய சமஸ்கிருத சொற்களுடன் கலந்திருக்கிறது அவற்றை இனங்கண்டு தமிழை தூய்தாக்க வேண்டும் என்கிறீரா அல்லது சமஸ்கிருதம் தான் எல்லாவற்றினதும் தாய்மொழி எனவே தமிழை படிப்பதை விடுத்து சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என சொல்கிறீரா
அல்லது நாம் பேசும் கொச்சை தமிழே சிறந்தது அதையே வளர்ப்போம் என்கிறீரா?(கொச்சை தமிழ் என நான் கூறுவது பேச்சு வழக்கை)
புலம்பல் இலக்கியம் அதுகூட பார்ப்பனியர் என்று நீங்கள் கூறும் அவர்கள் எழுதியவற்றின் வருடல்..
எம்மவர் எழுதியவையோ.. கொலை.. கற்பழிப்பு.. ஊனம் யாசகம் வீரமென்றபெயரில் வஞசகம் காதலென்றபெயரில் காமம்.. இவைதானே..
சமஸ்கிருதத்தை கொச்சைப்படுத்துகிறோம் என்று உங்களை நீங்கள் ஊனப்படுத்துவதை நிறுத்துங்கள்..
Truth 'll prevail

