03-23-2006, 06:54 AM
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ஜெ க்கு ஆதராவா எழுதினதுக்கா? இப்போ நக்கீரன் இதழ்ழ ஜெ வ பத்தி கட்டுரை ஒன்டும் எழுத கூடாதுன்னு? நீதிமன்றம் சொல்லி இருக்கு உண்மையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவர் ஆளுங்கட்சியிடம் கையூட்டு பெற்று கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்பது நக்கீரன் நிறுவனத்துக்கு தெரிந்ததுமே பெ. கருணாகரன் நீக்கப்பட்டார்.... காமராசு அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப் பட்டார்... நக்கீரன் இணையாசிரியர் காமராசுவுக்கு அதற்காக காவல்துறை கொடுத்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல......
ஜெ.வைப் பற்றியோ சசிகலாவைப் பற்றியோ நக்கீரன் எழுதக்கூடாது என்று 'இடைக்காலத் தடை' தான் உயர்நீதிமன்றத்தில் ஜெ. பெற்றுள்ளார்.... ஒன்று மட்டும் உண்மை.... நக்கீரன் மீது ஜெ. தொடர்ந்த ஒரு வழக்கில் கூட இதுவரை ஜெ. ஜெயித்ததில்லை......
அவர் ஆளுங்கட்சியிடம் கையூட்டு பெற்று கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்பது நக்கீரன் நிறுவனத்துக்கு தெரிந்ததுமே பெ. கருணாகரன் நீக்கப்பட்டார்.... காமராசு அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப் பட்டார்... நக்கீரன் இணையாசிரியர் காமராசுவுக்கு அதற்காக காவல்துறை கொடுத்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல......
ஜெ.வைப் பற்றியோ சசிகலாவைப் பற்றியோ நக்கீரன் எழுதக்கூடாது என்று 'இடைக்காலத் தடை' தான் உயர்நீதிமன்றத்தில் ஜெ. பெற்றுள்ளார்.... ஒன்று மட்டும் உண்மை.... நக்கீரன் மீது ஜெ. தொடர்ந்த ஒரு வழக்கில் கூட இதுவரை ஜெ. ஜெயித்ததில்லை......
,
......
......

