03-23-2006, 12:08 AM
கந்தப்பு ஜயாவுடைய.சந்தேகம் நியாயமானதே.... எப்படியப்பா எல்லா தொகுதியிலும் திமுக முன்னைலையிலை நிற்கிறது...ஜெயா அன்ரி என்ன செய்தாலும்... எம்சியாருடைய புண்ணியத்தில் இரட்டை இலைக்கு வோட்டு போட்டு பழ்க்கப்பட்டமக்கள் எப்பவும் இரட்டை இலைக்கு போடுவன்என்று பிடிவாதத்தோடை இருக்கும்வரை....

