02-08-2004, 04:44 PM
வேந்தன் Wrote:ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பின்படி.....பிராக்மி எழுத்துகளில் இருந்தே தேவநாகரி மொழி தோன்றியது..........சமஸ்கிருதம் தேவநாகரி அடிப்படையாக கொண்ட மொழி........சமஸ்கிருதத்தில் இருந்து பிராக்மி தோன்றவில்லை.........பிராக்மியில் இருத்தே சமஸ்கிருதம் தோன்றியது....
அடங் கொக்காமக்கா அது என்ன பிராக்மி பொஸ்?

