03-18-2006, 10:52 AM
வீட்டு வாசலில் இருக்கும் மரம் வெட்டப்பட இருப்பதைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாத இளகிய மனதுடைய கதாநாயகன்இ தம்பி.
மரத்தைக் காப்பாற்றஇ ஓர் ஆணியை (லேசா வலிக்கும்இ பொறுத்துக்க) அதன் மேல் அடிக்கிறான். அதிலே ஒரு சிவப்புத் துணியைச் சுற்றிஇ அதனை சாமி மரமாக ஆக்கிஇ வெட்டப்படுதலிலிருந்து காப்பாற்றுகிறான்.
இத்தனை நல்ல மனசுடைய தம்பியின் குடும்பமே வில்லன்களால் காலியாகும்போதுஇ வழக்கமான நம் ஊர் ஹீரோ போல சூரசம்ஹாரம் செய்யாமல்இ அந்தத் தீயவர்களையும் திருத்த முனைந்துஇ வெற்றியும் காண்கிறான் தம்பி.
‘அட்வைஸ் சொல்றாங்கப்பா’ என்று லேசாகச் சொல்லிட்டு புறம்தள்ளக்கூடிய கதையைத் துணிந்து செய்திருக்கிறார் சீமான்இ _ பிரமாதமாகவே.
படத்தின் பெரும் பலம் மாதவனும் அழகிய தமிழ் வசனங்களும்இ
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டுஇ பரட்டைத் தலையுடன் ரகளை செய்திருக்கிறார் மாதவன். ரொம்ப நாள் கழித்து மேடிக்கு சீமான் வீட்டு அறுசுவை விருந்து கிடைத்திருக்கிறது. அதுவும் கல்லூரி ஆண்டு விழாவில்இ சிறப்பு விருந்தினராக வரும் தம்பியை ஒரு மாணவன்இ ரௌடி என்று சொல்லஇ ரொம்ப பொறுமையாக ‘‘நம்ம ஊர்ல சைலன்ஸ்ங்கறதைக்கூட சத்தமாத்தான் சொல்ல வேண்டியிருக்கு’ என்று தன் நிலையை விளக்கும் காட்சி மனதில் ரொம்ப காலம் தங்கியிருக்கும்.
பூஜா ஓகே.
வடிவேலுவும் மணிவண்ணனும் அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே காட்சி என்றாலும் பட்டையைக் கிளப்பும் வைகைப்புயலைஇ ஏன் ஓரங்கட்டி வைத்தார்களோ தெரியவில்லை.
இசை வித்யாசாகரா? என்ன ஆச்சு? பாரதியின் ‘உடலினை உறுதி செய்’ மட்டும் முறுக்கேற்றுகிறது.
பாலசுப்பிரமணியெமின் காமெரா வேகமாகப் பாய்ந்திருக்கிறது.
வில்லன்கள் திடீரென திருந்துவதிலும் தம்பி என்ற ஒற்றை மனிதனைத் தாக்க முடியாமல் வில்லன்கள் தவிப்பதிலும் ஏகப்பட்ட சினிமாத்தனம் தெரிந்தாலும்இ ஓர் ஆக்ஷன் படத்திலும் நல்ல மெசேஜைத் தர வேண்டும் என்று நினைத்ததற்காகவும்இ தமிழ் ததும்பும் வசனங்களுக்காகவும்இ இயக்குநருக்கு ஒரு பலே.
தம்பி _ தங்கக் கம்பி.
நன்றி
குமுதம்இ
மரத்தைக் காப்பாற்றஇ ஓர் ஆணியை (லேசா வலிக்கும்இ பொறுத்துக்க) அதன் மேல் அடிக்கிறான். அதிலே ஒரு சிவப்புத் துணியைச் சுற்றிஇ அதனை சாமி மரமாக ஆக்கிஇ வெட்டப்படுதலிலிருந்து காப்பாற்றுகிறான்.
இத்தனை நல்ல மனசுடைய தம்பியின் குடும்பமே வில்லன்களால் காலியாகும்போதுஇ வழக்கமான நம் ஊர் ஹீரோ போல சூரசம்ஹாரம் செய்யாமல்இ அந்தத் தீயவர்களையும் திருத்த முனைந்துஇ வெற்றியும் காண்கிறான் தம்பி.
‘அட்வைஸ் சொல்றாங்கப்பா’ என்று லேசாகச் சொல்லிட்டு புறம்தள்ளக்கூடிய கதையைத் துணிந்து செய்திருக்கிறார் சீமான்இ _ பிரமாதமாகவே.
படத்தின் பெரும் பலம் மாதவனும் அழகிய தமிழ் வசனங்களும்இ
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டுஇ பரட்டைத் தலையுடன் ரகளை செய்திருக்கிறார் மாதவன். ரொம்ப நாள் கழித்து மேடிக்கு சீமான் வீட்டு அறுசுவை விருந்து கிடைத்திருக்கிறது. அதுவும் கல்லூரி ஆண்டு விழாவில்இ சிறப்பு விருந்தினராக வரும் தம்பியை ஒரு மாணவன்இ ரௌடி என்று சொல்லஇ ரொம்ப பொறுமையாக ‘‘நம்ம ஊர்ல சைலன்ஸ்ங்கறதைக்கூட சத்தமாத்தான் சொல்ல வேண்டியிருக்கு’ என்று தன் நிலையை விளக்கும் காட்சி மனதில் ரொம்ப காலம் தங்கியிருக்கும்.
பூஜா ஓகே.
வடிவேலுவும் மணிவண்ணனும் அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே காட்சி என்றாலும் பட்டையைக் கிளப்பும் வைகைப்புயலைஇ ஏன் ஓரங்கட்டி வைத்தார்களோ தெரியவில்லை.
இசை வித்யாசாகரா? என்ன ஆச்சு? பாரதியின் ‘உடலினை உறுதி செய்’ மட்டும் முறுக்கேற்றுகிறது.
பாலசுப்பிரமணியெமின் காமெரா வேகமாகப் பாய்ந்திருக்கிறது.
வில்லன்கள் திடீரென திருந்துவதிலும் தம்பி என்ற ஒற்றை மனிதனைத் தாக்க முடியாமல் வில்லன்கள் தவிப்பதிலும் ஏகப்பட்ட சினிமாத்தனம் தெரிந்தாலும்இ ஓர் ஆக்ஷன் படத்திலும் நல்ல மெசேஜைத் தர வேண்டும் என்று நினைத்ததற்காகவும்இ தமிழ் ததும்பும் வசனங்களுக்காகவும்இ இயக்குநருக்கு ஒரு பலே.
தம்பி _ தங்கக் கம்பி.
நன்றி
குமுதம்இ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

