03-17-2006, 11:46 PM
<b>பாட்டுக்கு பாட்டெடுத்து - நான்
பாடுவதை கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்லமாட்டாயோ?
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ...</b>
அடுத்த எழுத்து மா
பாடுவதை கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்லமாட்டாயோ?
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ...</b>
அடுத்த எழுத்து மா
<b> .. .. !!</b>

