03-16-2006, 07:46 AM
கந்தப்பு நானும் இந்த கதையை கேள்வி பட்ட நான் நீர் எழுதின பிறகு தான் நான் நம்புகிறேன்.நீர் சிட்னி டமிழ்ஸின்ட கதையை விடும் அவர்களுக்கு தெரிந்தது பஜனை,அரங்கேற்றம்,யாகம்,அன்னதானம்,சாத்திரிமார்வீடு,சாமிமார்(போலி நிஜம் உங்கள் சொயிஸ்),கம்பரச கழங்கள்,இதற்கு பிறகுதான் இவர்கள் தாயகத்தை பற்றி நேரம் இருந்தால் போலி கண்ணீர் விடுவார்கள்.அதுவும் அவர்களுக்கு புகழ் தர கூடிய நிகழ்ச்சியாக இருந்தால்.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

