03-15-2006, 05:35 AM
<b>அடையமுடியாது
என்று சிலர் சொன்ன தமிழீழம்
அருகில் -மிக அருகில் வந்ததுவே!
குருதி கொண்டொரு
வேள்வி நடத்தினோம்
கொள்கைவீரர் ஈந்த
ஆவியில் வாழ்வு கொண்டோம்..........
நெஞ்சுக் கூட்டுக்குள்
பயந்து - பயந்து....
நித்தம் செத்தழியும்
வாழ்வு தொலைத்து....
ஆலமரமாய் எழுந்து நிற்கிறோம்!
ஆணிவேராம்
அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்!
</b>
என்று சிலர் சொன்ன தமிழீழம்
அருகில் -மிக அருகில் வந்ததுவே!
குருதி கொண்டொரு
வேள்வி நடத்தினோம்
கொள்கைவீரர் ஈந்த
ஆவியில் வாழ்வு கொண்டோம்..........
நெஞ்சுக் கூட்டுக்குள்
பயந்து - பயந்து....
நித்தம் செத்தழியும்
வாழ்வு தொலைத்து....
ஆலமரமாய் எழுந்து நிற்கிறோம்!
ஆணிவேராம்
அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்!
</b>
-!
!
!

